Saturday, March 5, 2016

எதற்கு இன்னுமோர் Blog?

எதற்காக இப்போ நீயும் இன்னோரு Blog (ப்ளாக்) துவங்குகிறாய்? இதைத்தானே கேட்க வாறீங்க? அருவாளை கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள்....

பல காரணங்கள்
நான் பல்லாண்டு காலமாக நடுநிலை வாசகனாகவே இருந்தவன். அப்போது ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களின் சேர்க்கை மலை போல் குவிந்து என்னால் தாங்க முடியாத பாரமானதும் இதற்கு ஓர் காரணம் எனலாம்..

இன்னும் பல... அவற்றுள் சில...

1. ஊடகங்களில் நிறைந்துள்ள ஆபாசம்... அசிங்கம்.... 
2. நடுநிலை பேணப்படாமை
3. பின்னூட்டங்கள் தணிக்கை செய்யப்படல்
4. தமிழ் கொலை
5. பாமரனுக்கு விளங்காத அதிமேதாவித்தனமான பாணி
6. எளிய சுருக்கமான விளக்கம் இல்லாமை
7. திரை மறைவில் குறித்த கட்சிகளை ஆதரித்தல்
8. புதிய உலக ஒழுங்கை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்
9. மூட நம்பிக்கைகளை வளர்த்தல்

வளரும்....

இதில் எழுத்துப்பிழைகள் இலக்கணப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தமிழ் கொலை முடியுமானவரை தவிர்க்கப்படும்... 
தேவை உங்கள் ஆதரவு... 

No comments:

Post a Comment