சிந்திப்பதற்கு மட்டும்....
இந்தியா உன் நாடு அல்ல....
அது ஹிந்தி பேசும் ஆரியர்களின் நாடு....
நீ தமிழன்....
முன்னர் ஒரு காலத்தில் தனி நாடு கண்டிருந்தவன்....
இன்று பெயரில் மட்டுமே நாடு ஒட்டிக்கொண்டிருக்கிறது....
நீயோ வடக்கிடம் அடிமை பட்டுக்கிடக்கிறாய்....
உன் உடன் பிறப்புகள் இலங்கையில் கொல்லப்படுவதற்கு உதவியது உன் நாடு என்று கூறப் போகிறாயா?...
அல்லது அவர்களின் இறப்புக்கு கண்ணீர் விடுவதற்கு கூட ஹிந்திக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருக்கும் உண்மையை உணரப்போகிறாயா?...
புரிந்து கொள் தமிழ்"நாடு" என்று பெயரை வைத்து உன் அரை மணி நேர உண்ணாவிரத தலைவர்கள் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்....
நீ இந்தியனல்ல....
ஹிந்திக்கார ஆரியனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் நாடற்ற தமிழன்.!!!
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சோழ்ப்பேரரசின் கொடி பறந்தது. எந்த ஹிந்திக்காரனும் வாலாட்ட முடியவில்லை. ஆனால் இன்று ஹிந்திக்காரனின் கொடி பறக்கிறது. நாடிழந்து மானமிழந்து வடக்கிடம் கையேந்தி நிற்கிறான் தமிழன்.
என்றும் தமிழர்கள் தன் பழைய சாம்ராஜ்ஜியங்களை சிந்திப்பதை மறக்கடித்து அவனின் காலடியில் இருப்பதை உறுதிப்படுத்த பார்ப்பண சுவாமிகளை இங்கே விதைத்துள்ளான்.
சிலர் மெசேஜ் பண்ணுகிறார்கள் இது துரோகம் என்று
அவர்களுக்கு சொல்வது இதுதான்:
அடிமைத்தனத்தில் மூழ்கிக்கிடப்பவனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை கொண்டவனை பார்த்தால் துரோகியாகத்தான் தெரியும். எங்கே உன் பாண்டிய நாடு? எங்கே உன் சோழ நாடு? அந்த நாடுகளை 1947 இல் பிரிட்டிஷ்காரன் ஹிந்திக்காரனிடம் கொடுத்தான். பாடப்புத்தகத்தை தாண்டி சிந்தனை செய் நன்பா....
No comments:
Post a Comment