பாலியல் தொழில், வேசித்தொழில், தேவடியாள் தொழில் (இந்த சொல்லின் பாவனை கிராமப்புற தமிழில் அதிகம்), உடம்பை விற்றல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தொழில் திருமணம் செய்யாமல் அல்லது திருமணத்துக்கு புறம்பாக ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதை குறிக்கும். சம்பளத்தை பொறுத்து பாலியல் தொழில், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என்று பெயர்கள் வேறுபடும். எல்லோரும் செய்வது ஆணின் உடம்பை கட்டிப்பிடிப்பதற்கு பணம் பெறுவதே.
இந்த தொழிலில் விரும்பி இணையும் பெண்கள் அதிகம். இவர்கள் தன் வருமானத்துக்காக பொது இடங்களில் பிச்சையெடுப்பதை கேவலமாக நினைத்து இந்த "தொழிலில்" இணைகின்றார்கள். (இந்த இடத்தில் பிச்சையெடுத்தால் கூட எடுப்பேனே தவிர வேசித்தொழில் செய்யமாட்டேன் என்று வாழும் பிச்சைக்கார பெண்களை பாராட்டியே ஆகவேண்டும். கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுவதும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இது இவ்வாறு இருக்க சில உலகின் கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு சில நாட்டு அரசுகளே உயிரினும் மேலாக கண்ணியமாக மதிக்க வேண்டிய தன் நாட்டு பெண்களை, தாய்க்குலத்தின் சதையை காம வெறிகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் உத்தியோகபூர்வமான வேசித்தனமும் நடைபெறுகிறது.
இப்போது இந்தியாவும் முன்னரைவிட இத்தொழிலில் தாய்லாந்தை பார்த்து "முன்னேறி" வருகிறது. மும்பையில் உள்ளது போன்று ஏனைய இடங்களிலும் இந்த தேவடியாள் தொழில் சிறக்க வேண்டுமாம்.
எத்தனை பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இதனால் சீரழிகின்றன. பாலியல் நோய்கள் ஏற்பட்டு வயதானபின் மனநோய் ஏற்பட்டு "கஸ்டமர்" இல்லாமல் அந்த பெண்கள் ஓரங்கட்டப்பட்டு பித்துப்பிடித்து அலையும் காட்சிகள். இவற்றை இந்த நாட்டு அரசுகள் சிந்திப்பதில்லை.
தாய்லாந்தில் பௌத்த மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
இந்தியாவில் இந்து மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
ஐரோப்பாவில் கிறிஸ்தவ யூத மதங்கள் இதை நிறுத்துவதில்லை என்பது போக அதற்கும் மேலே ஒரு படி போய் அப்பா அங்கிள் கேம் என்ற ஓரினப்புணர்ச்சியையுமல்லவா (Homosexual) ஆதரிக்கிறது.
மனிதனை ஒழுக்க ரீதியாக நல்வழிப்படுத்த முடியாத மதங்கள் இருந்தென்ன பயன்? இதைத்தானே பகுத்தறிவு தந்தை பெரியார் ஈவேரா வும் கேட்டார்.
மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.
பெரியார் பெரியார் தான்...
ReplyDelete