Thursday, September 29, 2016

மக்கள் பணத்தை திருடியவனுக்கு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் கையை வெட்டி தண்டனை (IslamicPunishments)

 


அப்படியே உங்க சட்டங்களை எங்களுக்கும் படித்துத்தாருங்கள் ஐயா. 

பெண்களை கற்பழித்து கொலை செய்து வீதியில் வீசுகிறான் - நீங்கள் கல்லால் எறிந்து கொல்வீர்கள்; நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 7 வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். சுயசரிதையும் எழுதலாம்.

தங்கைக்கு சீர்செய்ய வைத்திருந்த நகைகளை திருடுகிறான் நீங்கள் கையை வெட்டுகிறீர்கள்.
நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 2 அரை வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். கல்லுடைக்கும் தொழிலும் உண்டு.

பெண்ணை நடு ரோட்டில் வைத்து வாளால் வெட்டிக்கொன்றாலும் அவனுக்கு மருத்துவச்செலவு, பாதுகாப்பு. அவனை கொல்லவேண்டும் என்றாலும் கரண்ட் கம்பி நாடகம் தேவை. ஆனாலும் ஆயிரம் விசாரணை உண்டு. நீங்களோ கொன்றவனுக்கு காலம் தாழ்த்தாது மரணதண்டனை அல்லது பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்டால் மட்டும் நட்ட ஈடு வழங்குகிறீர்கள். 

குடியை கெடுக்கும் மதுவை முழுதாக தடை செய்கிறீர்கள் மீறினால் சவுக்கால் அடிக்கிறீர்கள். இந்தச்சட்டம் இங்கிருந்தால் எத்தனையோ பெண்களின் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும். எத்தனையோ பெண்கள் பல கணவன்மாரால் தினம்தினம் உதை வாங்கிச்சாவது, கணவன்மாரின் நன்பர்களால் கற்பழிக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கும்.

மது மாது சூது கொலை கொள்ளை என பஞ்சமாபாதகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி குற்றத்தின் எண்ணிக்கையை மிக வெகுவாக குறைத்துள்ளீர்கள். நாங்களோ அவற்றையெல்லாம் பஞ்சமாபாதகங்கள் என்று சொல்வோம். ஆனால் வெள்ளையனின் சட்டத்தின்படி அனைத்துக்கும் லைசென்ஸ் கொடுப்போம்.

நாங்களோ உங்கள் சட்டத்தை காட்டுமிராண்டித்தனம் எனக்கூறிக்கொண்டு கொலை விழுந்தவுடன் மூன்று நாட்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் தேவை என்போம். நான்காவது நாள் கொலையை மறந்துவிட்டு இருக்கும் சட்டமே மனிதநேயமுள்ள சட்டமென்போம்.

உலக மேற்கத்தேய ஊடகங்களும் சில இந்திய காவி ஊடகங்களும் உங்களைப்பற்றி என்னென்னவெல்லாமோ கூறுகின்றன. அது பற்றி எனக்கு அறிவில்லை. ஆனால் நீங்கள் இந்திய நர்ஸுகளை உங்கள் விரல் படாமல் பத்திரமாக திருப்பி அனுப்பியபோது அந்த பெண்கள் இங்கு வந்து உங்களை பற்றி சிறந்ததொரு வாக்குமூலத்தை தந்தார்கள். அவர்களுடன் சேர்த்து உங்கள் சட்டங்களையும் சிறிது அனுப்பியிருக்கலாம். 

No comments:

Post a Comment