பலதரப்பட்ட விடயங்களும் எந்தப்பக்கமும் சாயாமல் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டாமல், புதிதாய் நோக்கப்படும். உங்களுக்கு எதைப்பற்றியாவது தெளிவு வேண்டுமென்றாலும் எழுதி அனுப்பலாம். அறிவியல் விஞ்ஞானம் பொது விடயம், மொழியியல், மதங்கள் மற்றும் சமயங்கள் அரசியல்.... எதுவாகினும். எனக்கு விடை தெரியாவிட்டால் தெரியாது என்று கூறிவிடுவேன்.
Wednesday, August 17, 2016
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு (காவி வெறியர்கள் படிக்க வேண்டாம்)
Monday, August 15, 2016
இந்திய தமிழர்களின் உண்மையான தொப்புள்கொடி உறவுகள் யார்? Sri Lankan Estate Tamils
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் மலையகத்தமிழர்களே அன்றி யாழ்ப்பாண உயர்சாதிகள் அல்ல. யாழ்ப்பாண தமிழர்கள் சித்தி, சித்தப்பாவின் பிள்ளைகள் போன்று. ஆனால் சாதி அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறான போராட்டங்கள் மூலம் இலங்கையில் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியத்தமிழர்களை மறைத்துவிட்டார்கள்.
நூற்றாண்டுகளாக அடிமைகள் போன்று இலங்கை அரசாலும் யாழ்ப்பாணத்தமிழர்களாலும் ஆளப்படும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களின் வீடுகளிலும் கொழும்பிலுள்ள அவர்களின் வர்த்தக நிலையங்களிலும் அடிமை சேவகம் பார்த்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்தியத்தொழிலாளர்களின் சனத்தொகை இன்று இலங்கை தமிழர்களின் சனத்தொகையை கடந்து சென்றுகொண்டிருப்பது இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
என்றாலும் புலிகளின் அடிவருடிகளாக செயல்படும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ வேண்டுமென்றே போராட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறார்கள் என்பதே உண்மை.
பாலியல் தொழில் (Prostitution)
பாலியல் தொழில், வேசித்தொழில், தேவடியாள் தொழில் (இந்த சொல்லின் பாவனை கிராமப்புற தமிழில் அதிகம்), உடம்பை விற்றல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தொழில் திருமணம் செய்யாமல் அல்லது திருமணத்துக்கு புறம்பாக ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதை குறிக்கும். சம்பளத்தை பொறுத்து பாலியல் தொழில், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என்று பெயர்கள் வேறுபடும். எல்லோரும் செய்வது ஆணின் உடம்பை கட்டிப்பிடிப்பதற்கு பணம் பெறுவதே.
இந்த தொழிலில் விரும்பி இணையும் பெண்கள் அதிகம். இவர்கள் தன் வருமானத்துக்காக பொது இடங்களில் பிச்சையெடுப்பதை கேவலமாக நினைத்து இந்த "தொழிலில்" இணைகின்றார்கள். (இந்த இடத்தில் பிச்சையெடுத்தால் கூட எடுப்பேனே தவிர வேசித்தொழில் செய்யமாட்டேன் என்று வாழும் பிச்சைக்கார பெண்களை பாராட்டியே ஆகவேண்டும். கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுவதும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இது இவ்வாறு இருக்க சில உலகின் கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு சில நாட்டு அரசுகளே உயிரினும் மேலாக கண்ணியமாக மதிக்க வேண்டிய தன் நாட்டு பெண்களை, தாய்க்குலத்தின் சதையை காம வெறிகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் உத்தியோகபூர்வமான வேசித்தனமும் நடைபெறுகிறது.
இப்போது இந்தியாவும் முன்னரைவிட இத்தொழிலில் தாய்லாந்தை பார்த்து "முன்னேறி" வருகிறது. மும்பையில் உள்ளது போன்று ஏனைய இடங்களிலும் இந்த தேவடியாள் தொழில் சிறக்க வேண்டுமாம்.
எத்தனை பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இதனால் சீரழிகின்றன. பாலியல் நோய்கள் ஏற்பட்டு வயதானபின் மனநோய் ஏற்பட்டு "கஸ்டமர்" இல்லாமல் அந்த பெண்கள் ஓரங்கட்டப்பட்டு பித்துப்பிடித்து அலையும் காட்சிகள். இவற்றை இந்த நாட்டு அரசுகள் சிந்திப்பதில்லை.
தாய்லாந்தில் பௌத்த மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
இந்தியாவில் இந்து மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
ஐரோப்பாவில் கிறிஸ்தவ யூத மதங்கள் இதை நிறுத்துவதில்லை என்பது போக அதற்கும் மேலே ஒரு படி போய் அப்பா அங்கிள் கேம் என்ற ஓரினப்புணர்ச்சியையுமல்லவா (Homosexual) ஆதரிக்கிறது.
மனிதனை ஒழுக்க ரீதியாக நல்வழிப்படுத்த முடியாத மதங்கள் இருந்தென்ன பயன்? இதைத்தானே பகுத்தறிவு தந்தை பெரியார் ஈவேரா வும் கேட்டார்.
மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.